என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கொலை
நீங்கள் தேடியது "மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கொலை"
தெலங்கானா மாநிலத்தில் தங்கையின் மனநலம் பாதிக்கப்ப்பட்ட இரட்டை சிறுவர்களை நபர் ஒருவர் கொன்றுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் :
தெலங்கானா மாநிலம் நல்கொன்டா மாவட்டத்தில் உள்ள மிர்யல்குடா பகுதியில் ஒருபெண்மனி மனநலம் பாதிக்கப்பட்ட இரட்டை சிறுவர்களுடன் வசித்து வந்தார்.
இரட்டை சிறுவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது சகோதரி மற்றும் அவரது குடும்பம் மிகுந்த துயரத்தை அனுபவித்து வருவதாக சிறுவர்களின் மாமா அக்கம் பக்கத்தினரிடம் கூறி வருந்தியுள்ளார்.
இந்நிலையில், தங்கையின் வீட்டில் இருந்து அந்த சிறுவர்களை தனது வீட்டிற்கு அவரது மாமா நேற்று அழைத்து வந்துள்ளார். இரவு நேரத்தில் சிறுவர்களை அவர் கொன்றுள்ளார். அதன் பின்னர் வீட்டில் இருந்து சிறுவர்களது உடல்களை காரில் ஏற்றும் போது வீட்டின் உரிமையாளர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து. அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவர்களின் உடல்களை கைப்பற்றினர். சிறுவர்களை கொன்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X